www.gamblinginsider.ca

23 April 2013

என் கவிதைக்கு என்ன தலைப்பு கொடுக்கலாம்...???


காதலியே காதலியே என் இதயக்கதை கேளாய், 
கதவில்லா மாளிகை தாழ் திறந்து நிற்பது பாராய், 
சிப்பிக்குள் விழுந்த முத்தெனவே 
நெஞ்சை கிழித்து உட்புகுந்தாய் நீ...!!! 
விட்டு சென்ற உன் நிழலை 
கட்டி வைக்க கயிறு தேடி அலைந்து, 
என்னுயிர் கோர்த்து நிற்கின்றேன் நான்...!!