www.gamblinginsider.ca

08 May 2013

கிழிந்தது கவிதை மட்டுமல்ல..???


கண்ணாடி நெஞ்சே கண்ணாடி நெஞ்சே, 
கல் வீசி போனவள் யாரோ..?? 
முன்னாடி வந்து முள் வீசி கொன்று 
முகம் மறைத்து போனவள் யாரோ..?? 
கலப்படம் இல்ல காதலொன்றை 
கல்லறை வரை தருவேனே..!! 
கடல் விட்டு சென்ற மிச்ச அலை கொண்டு 
உன்னுயிர் கோர்த்து தருவேனே..!!