www.gamblinginsider.ca

24 April 2013

கருவறை முதல் முதியோர் இல்லம் வரை...!!!


தவமாய் தவமிருந்து, 
தன்னை இழக்க துணிந்து, 
வரமென வரப்போகும் பிள்ளைக்கு, 
கருவறையும் இருள் என யாரோ சொல்ல 
கண் மூடாமல் வயிறு தடவி, 
தூங்க வைத்த தாய்க்கு எப்படி தெரியும் 
பின்னால் நாம் தூங்க போவது 
முதியோர் இல்லமென்று...????