www.gamblinginsider.ca

11 July 2013

நானும் கவிஞன் ஆகி விடுவேனோ....???

யாருமில்லா தனிமையின் ஓரம், 
யாருக்கோ எங்கோ நான் காத்திருந்தேன், 
கனவில் பூத்திருந்தேன்..!! 
தீப்பிடித்த நிலவாய் நானும் 
கண்கள் சிவக்க பார்க்கிறேன், 
நிஜமாய் நடிக்கிறேன்..!!