www.gamblinginsider.ca

01 August 2013

எந்த சாமி இவளை அனுப்பி வச்சதோ...???

ஆண்: 

முதலிலும் முடிவிலும் உன்னை கேட்பேனே, 
இரவிலும் பகலிலும் உன்னை நினைப்பேனே, 
என் கைகள் பற்றி கொள்வாயா...?? 
என் கண்ணில் தினம் வசிப்பாயா..?? 
வாசல் எதிர்பார்த்தே மெலிந்தேன் நான்..!!