
03 June 2013
கடவுளும்,காட்டு பங்களாவும்....!!!!

மனிதர்கள் கொடுக்கும்
தொல்லை பொறுக்காமல்,
வானுலகம் வாழ வழியன்றி
துன்பம் மறக்க ஓடி ஒளிந்து
ஓய்வெடுக்க இடம் தேடிய
எல்லாமறிந்த கடவுள்,
இறுதியில் பூலோகத்தின்
காட்டு பங்களாவில் புகுந்தான்..!!
Labels:
கற்பனை கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)