www.gamblinginsider.ca

16 April 2013

அனாதையான கடவுளும்,சிறு குழந்தையும்...!!!


ஊரே சத்தமின்றி உறங்க 
முற்படும் போது, 
சிறு குழந்தையொன்று கூக்குரலிட்டு 
தேம்பி தேம்பி அழ தொடங்கியது..!!