www.gamblinginsider.ca

13 August 2013

கவிதைக்கும், தலைப்புக்கும் தொடர்பில்லை...!!

அடுத்தடுத்து என்ன நடக்குமென 
அடுத்தவனுக்கு தெரிந்து விட்டால் 
அடுத்து நடப்பதில் பலனில்லை...!! 

சத்தியம் செய்த உண்மைகளெல்லாம், 
சத்தியமாய் நிலைத்து இருக்குமாயின் 
சத்தியம் கூட உலக அதிசயமே..!!