www.gamblinginsider.ca

25 May 2013

அய்யய்யோ இதை படிக்காதீங்க...!!!


நாம் ஒன்று நினைக்க, 
தெய்வம் ஒன்று நினைத்தால், 
நாம் ஏன் நினைக்க வேண்டும்...?? 
நம்மை படைப்பது அவனென்றாலும் 
அவன் நினைத்தவாறே நாம் நடப்பதற்கு 
அவன் படைப்பில் அர்த்தமில்லை..??