www.gamblinginsider.ca

07 August 2013

தீண்டத்தகாத கவிதை வரிகள்...!!!

தீயினால் சுட்டதோர் புண்ணை விட 
தீண்டாமையினால் சுட்ட புண் 
காலத்தினும் ஆறாமல் 
நெஞ்சை வருடும் வடுக்களாகவே 
வீதியில் அலைகிறது..!!