கனவுகள் அவளது ஊரானால் இரவுகள் எனது முகவரியாகும், மௌனம் அவளது மொழியானால் அமைதி எனது குரலாகும், புன்னகை அவளது சிறப்பானால் ரசிப்பது எனது தொழிலாகும்..!! அவளிடம் என்னை இழந்துவிட்டேன் இருப்பதையும் இழக்க துணிந்து விட்டேன் இறுதியில் இருப்பது எதுவோ தெரியாது...??