www.gamblinginsider.ca

11 June 2013

பாவைக்கூத்து....!!!!


உயிரில்லா பொம்மைகள், 
அதற்கு தோலில் ஆடைகள், 
உடலில் வண்ண ஓவியங்கள், 
யாரோ ஒருவன் கை ஆட்டுவிக்க 
உணர்வுள்ள படைப்புகளாகி 
பாவைகள் கூத்தாடுகிறது..!!