
15 April 2013
வேறு என்ன பாவம் நீ செய்தாய்...??

சாதாரண மனிதனாய் பிறந்ததை தவிர
வேறு என்ன பாவம் நீ செய்தாய்..??
எல்லோரை போலவே நீயும்
இருக்க வேண்டும் என்பதில்லை..!!
பணமென்ற ஒன்றுக்கு,
பிணமும் வாய் திறக்கும் போது
நீ வெறும் மனிதன் தானே..!!
Subscribe to:
Posts (Atom)